திருநெல்வேலி

சங்கரன்கோவில் அருகே  ஆண் சடலம் மீட்பு

DIN

சங்கரன்கோவில் அருகே கண்மாயில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு  போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனி அருகேயுள்ள நாய்குடி கண்மாயில் ஆண் சடலம் கிடந்ததை வியாழக்கிழமை காலையில் பார்த்த அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார்  அங்கு   சென்று ல சலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இறந்தவர்  பேன்ட், சட்டை அணிந்திருந்தார். இது குறித்து  புளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மகபூப்பீவி அளித்த புகாரின் பேரில்,  தாலுகா காவல் ஆய்வாளர்  நாகலட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT