திருச்செந்தூர் பகுதியில் செப்டம்பர் 19 மின் தடை

திருச்செந்தூர் பகுதியில் புதன்கிழமை  (செப். 19)  மின் விநியோகம்  தடை செய்யப்படுகிறது.

திருச்செந்தூர் பகுதியில் புதன்கிழமை  (செப். 19)  மின் விநியோகம்  தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூர்  கோட்டத்துக்குள்பட்ட  திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால்  புன்னக்காயல்,  ஆத்தூர், ஆறுமுகனேரி,  பேயன்விளை,  காயல்பட்டினம்,  வீரபாண்டியன்பட்டணம்,  அடைக்கலாபுரம்,  தளவாய்புரம், திருச்செந்தூர்,  சங்கிவிளை,  கானம்,  வள்ளிவிளை,  குரும்பூர்,  நல்லூர்,  அம்மன்புரம்,  பூச்சிக்காடு,  கானம் கஸ்பா,  காயாமொழி,  நாலுமாவடி,  தென்திருப்பேரை,  வீரமாணிக்கம்,  குட்டித்தோட்டம்,  குரங்கணி, தேமான்குளம்,  திருக்களுர் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com