தூத்துக்குடி

கயத்தாறில் ஆர்ப்பாட்டம்

DIN

கயத்தாறில் மத்திய அரசை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கோவில்பட்டி பேரவைத் தொகுதி செயலர் வீரபெருமாள் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலத் துணை நிதிச்செயலர் ஆதிவீரன், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT