அரியலூர்,தேளூரில் ஜனவரி 19 மின்தடை

அரியலூர் மற்றும் தேளூர் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

அரியலூர் மற்றும் தேளூர் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் அரியலூர் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர்,  வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ்நகர் மற்றும் மணக்குடி, குறிச்சி நத்தம், புதுப்பாளையம்,  சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், இரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர்,  கோப்பிலியன்குடிக்காடு, தாமரைக்குளம், பொய்யாதநல்லூர், கோவிந்தபுரம், ஓ.கூத்தூர், ஒட்டக்கோவில்,  சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, வி.கைகாட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி,  தேளுர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர்பாளையம், பெரியதிருக்கோணம்,  செட்டித்திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார்பேட்டை, ஆச்சனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பெ. சுப்ரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்  தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com