அரியலூர் மாவ ட்டம், உடையார்பாளையம் அரு கே மது விற்ற 3 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திவாகர் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த இளவரசன் (25), உடையார்பாளையத்தை சேர்ந்த விஜய் (21), பூமிநாதன் (43) ஆகியேர் மதுவை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.