அனுமதியின்றி மது விற்றவர் கைது

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மதுபானம் விற்றவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மதுபானம் விற்றவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
ஜயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபானம் விற்றுக்கொண்டிருந்த கீழக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(36)  என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com