கரூர்

குழந்தை இறந்த துக்கம்: தாய் தற்கொலை

DIN

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே குழந்தை இறந்த துக்கத்தில் தாய்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உப்பிடமங்கலம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி கலைச்செல்வி(37). இவர்களுக்கு திருமணமாக 15 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 8  ஆண்டுகளுக்கு முன்பு   குழந்தை பிறந்து பின்னர் இறந்துவிட்டதாம். 
குழந்தை இறந்த துக்கம் தாளாமல் இருந்து வந்த கலைச்செல்வி, கடந்த புதன்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். வெள்ளியணை போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT