புதுக்கோட்டை

இன்றும் மதுக்கடைகள் மூடல்

DIN


புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமையும் மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் மூடுமாறு மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். 
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக  சனிக்கிழமை டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் அனைத்தும் மூடியிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டிருந்தார். 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் மதுக்கடைகள் கட்டாயம் மூடியிருக்க வேண்டும் என்றும், இந்த அறிவிப்பை மீறி யாரேனும் மது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT