புதுக்கோட்டை

ஆலவயலில் வீணாகும் காவிரி குடிநீர்

DIN

பொன்னமராவதி அருகே ஆலவயலில் காவிரி குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாகக் குடிநீர் வெளியேறி வருகிறது.
ஆலவயல் - கண்டியாநத்தம் பிரிவு சாலை அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடி பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நீர் தேங்குகிறது. இதனால் இரவு நேரங்களில் இவ்வழித்தடத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் குடிநீர் தினமும் வீணாகிக்கொண்டிருக்கிறது. எனவே இக்குழாய் உடைப்பினை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT