புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

DIN


புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் ஆதரவற்ற இரு மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க திருமயம் பாரத மிகுமின் நிலைய ஊழியர்கள் சனிக்கிழமை உதவி வழங்கினர்.
அரிமளத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி எ. பாண்டியன் (35) , அரிமளம் கீரணிப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி எம். பெருமாள் (34).  பெற்றோரின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த இருவருக்கும் திருமயம் பாரத மிகு மின்நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சமூக சேவை அறக்கட்டளை மூலம் தலா ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பெட்டிக்கடை, அதற்கான பொருட்கள் வழங்கப்பட்டன. 
நிகழ்வில், பெல் நிறுவன ஊழியர்கள் தணிகைமலை,பாலாஜி, நீலகண்டன், குணசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

விழுப்புரம் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT