தஞ்சாவூர் அருகேயுள்ள ஏழுப்பட்டி செயின்ட் ஜோசப் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளர் தின விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எஸ். சுயம்பழகன் சிறப்புரையாற்றினார். ஆங்கிலப் பேராசிரியர் கே. ஆனந்தராஜ், மலர்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.