பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செப்டம்பர் 26 மின் தடை

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.26) மின் விநியோகம் இருக்காது.

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.26) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளர் ஆர். ராமச்சந்திரன் தெரிவித்திருப்பது:
பூண்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம்,  பள்ளியூர்,  களஞ்சேரி,  இரும்புத்தலை,  ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை,  கம்பர்நத்தம்,  அருந்தவபுரம்,  காட்டூர், வாளமர்கோட்டை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com