தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் ஆய்வு மற்றும் முதுநிலை வணிகவியல் துறை சார்பில் காப்புரிமை பற்றிய விவரங்களை அறிதல் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்துக்குக் கல்லூரி முதல்வர் கேத்லீனா தலைமை வகித்தார். வணிகக் காப்புரிமை அலுவலர் பி. அகிலன் சிறப்புரையாற்றினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் க. புனிதா, க. நித்யா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.