தஞ்சாவூர்

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

DIN

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை கருப்புத் தினத்தையொட்டி நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிப். 19-ம் தேதி போலீஸார் புகுந்து வழக்குரைஞர்களைத் தாக்கினர். ஆண்டுதோறும் இந்த நாளை வழக்குரைஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி, தஞ்சாவூரில் உள்ள வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT