வையம்பட்டியில் டிசம்பர் 13 மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். 
வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, இளங்காகுறிச்சி, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, ஆர்.எஸ்.வையம்பட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி),  அஞ்சல்காரன்பட்டி, பண்ணப்பட்டி, நடுப்பட்டி, கண்ணூத்து  புதுக்கோட்டை, மூக்கரெட்டியபட்டி, புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு பகுதி), புறத்தாக்குடி, குமாரவாடி, முகவனூர், ஆவாரம்பட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு டேம், வலையபட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com