துறையூர் அருகே சாலை விபத்தில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். பச்சபெருமாள்பட்டியை சேர்ந்த நல்லதம்பி மகன் பெரியசாமி(75). ஆவண எழுத்தரான இவர் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றார். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் காயமடைந்த பெரியசாமி நிகழ்விடத்தில் இறந்தார்.