திருச்சி

சாலை விபத்தில் முதியவர் சாவு

DIN

துறையூர் அருகே சாலை விபத்தில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். பச்சபெருமாள்பட்டியை சேர்ந்த நல்லதம்பி மகன் பெரியசாமி(75). ஆவண எழுத்தரான இவர் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றார். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் காயமடைந்த பெரியசாமி நிகழ்விடத்தில் இறந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT