சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற 20-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பல்கலை. பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக 2018-19 ஆம் கல்வி ஆண் டுக்கான பி.எஸ்சி. வேளாண்மை (Hons), பி.எஸ்சி. தோட்டக்கலை (Hons), பி.எஸ்சி. வேளாண் சுயநிதிப் பிரிவு (Hons), எம்.எஸ்சி. வேளாண்மை, எம்.எஸ்சி. தோட்டக்கலை, எம்.பி.ஏ. அக்ரி பிசினஸ், பி.எஃப்.எஸ்சி., பி.வொக்கேஷன் ஆகிய படிப்பகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடங்க உள்ளது என பல்கலை. பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.