கடலூர்

பெட்ரோல் விலை உயர்வு: சிஐடியூ ஆர்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சிதம்பரம் காந்தி சிலை அருகே சிஐடியூ ஆட்டோ சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் சிதம்பரம் வட்டாரத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பாபு, மாவட்ட தலைவர் முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமாக மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பதாகக் கூறியும், சென்னையில் பாஜகவினரால் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT