கடலூர்

மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு

தினமணி

கடலூர் மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சார்பில் 13 வயதுக்கு உள்பட்டோருக்கான மாவட்ட கூடைப் பந்து அணிக்கு சிறுவர், சிறுமிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 இந்தத் தேர்வுப் போட்டிகள் வருகிற 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
 இந்த தேர்வில் 2005-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
 பங்கேற்கும் வீரர்கள் பிறப்புச் சான்றிதழ் நகலுடன் நேரில் பங்கேற்கலாம் என்று கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் மாவட்டத் தலைவர் பி.எம்.ஜெ.இளங்கோவன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT