கடலூர்

புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கோ.நாகராஜன் பொறுப்பேற்பு

DIN

பண்ருட்டி காவல் சரகத்தின் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கோ.நாகராஜன் பொறுப்பேற்றார்.
காஞ்சிபுரத்தில் கியூ பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த இவர், பணியிட மாறுதலில் பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளாராகப் பொறுப்பேற்றார். 
பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சுந்தரவடிவேல் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து,  நாகராஜன் அந்தப் பணியில் நியமிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT