சாமுண்டீஸ்வரி கோயிலில் சோமவார வழிபாடு

மேல்மலையனூர் அருகேயுள்ள அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை

மேல்மலையனூர் அருகேயுள்ள அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை சிவபெருமானுக்கு சிறப்பு  அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இரவு 7 மணிக்கு சிவனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம், அர்ச்சனைகள் செய்து, சிவபுராணம், துதிப்பாடல்கள், சிவ நாமவளிகளை இசையுடன் பாடிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com