விழுப்புரம்

நெகிழிப் பை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

DIN

கள்ளக்குறிச்சியில் அஞ்சல் துறை சார்பில் நெகிழிப் பை ஒழிப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலக வளாகம் முன்பிருந்து ஊர்வலத்தை விருத்தாசலம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செ.பெரியசாமி தொடக்கி வைத்தார். உதவி கண்காணிப்பாளர் முரளிதரன் வரவேற்றார்.  ஊர்வலத்தில் அஞ்சல்துறை ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT