மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நர்மதா கண்ட்ரோல் அத்தாரிட்டி (என்சிஏ) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: நர்மதா கண்ட்ரோல் அத்தாரிட்டி மேலாண்மை (Narmada Control Authority)
பதவி: Junior Engineer (Civil) - 04
பதவி: Junior Engineer (Electrical) - 02
காலியிடங்கள்: 06
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி தேர்வின் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://nca.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2019 முதல் 15.02.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nca.gov.in/vacancy-nca/vac-2018/vac-je-civil-elect-oct-18-eng.pdf அல்லது http://nca.gov.in/Vacancy.htm என்னும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.