பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (Oriental Insurance Company) முகவர்(Agent)
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை


மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (Oriental Insurance Company) முகவர்(Agent) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Agent

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் தங்களைப்பற்றி முழுவிவரம் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: standon@orientalinsurance.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2018
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com