மும்பை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 199 சிஸ்டம் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறை பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
மொத்த காலியிடங்கள்: 199
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senior System Officer
காலியிடங்கள்: 40
பணி: System Officer
காலியிடங்கள்: 159
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ படிப்புடன் நெட் வொர்க்கில் சான்றிதழ் பெற்று 5 மற்றும் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.46,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bombayhighcourt.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2019/2/21/Bombay_High_Court_Bharti_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2019