கும்பகோணம் அருகிலுள்ள ஆலங்குடி தலத்தில் எழுந்தருளியிருக்கும், அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் தெட்சிணாமூர்த்தி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். படங்கள் உதவி: குடந்தை ப.சரவணன் 9443171383