2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்புறம்பியம் அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தேனபிஷேக பெருமானாம், ஸ்ரீ பிரளயம் காத்த விநாயகருக்கு கணபதி ஹோமமும், 108 கலசாபிஷேகமும் நடைபெற்றது. அது சமயம் மெய்யன்பர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். செய்தி மற்றும் படங்கள்: குடந்தை ப.சரவணன் - 9443171383