வரண்ட திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோயில் திருக்குலம்
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயம் தோயகிரி சேஷ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. தோயா என்றால் தண்ணீர். இந்த மலையை சுற்றி ஏரி போன்று தண்ணீர் தேங்கி இருந்ததினால் இதற்கு அந்தப் பெயர் வந்தது. இந்நிலையில் மலை அடிவாரத்தில் உள்ளதிருக்குலத்தில் நீரின்றி இறந்த மீன்கள்.