பாவனாவை கடத்தியது, மானபங்கம் செய்தது, அதை வீடியோவாகப் பதிவு செய்தது போன்றவற்றின் பின்னணியில் நடிகர் திலீப்பைக் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்துப் கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா தெரிவிக்கையில் விசாரணையின்போது காவல்துறை திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.