1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பிரெஞ்சு ஆட்சியின் கீழ் விடுதலை பெற்று புதுவை மாநிலம் இந்தியாவோடு இணைந்ததை, முன்னிட்டு புதுவை அரசு ஒவ்வொரு ஆண்டும் விடுதலை நாளாக கொண்டாடி வருகிறது. இதையெட்டி கடற்கரைச் சாலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படங்கள் உதவி: ஸ்ரீரஞ்ஜனி