இலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்

சென்னை ஐ.சி.எஃப். வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 13 பெட்டிகள் கொண்ட 6 நவீன டீசல் என்ஜின் ரயில்கள் இலங்கைக்கு அனுப்புவதற்காக இந்திய ரயில்வேயின் பொதுத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஐசிஎஃப் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ரயிலில் 2 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளும், 2 உயர்வகுப்பு பெட்டிகளும்,  என்ஜின்களுடன் கூடிய 2 பெட்டிகளும், 7 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 810 பயணிகள் இதில் அமர்ந்து பயணிக்கலாம். ரயிலில் வசதிகளை பார்வையிடும் ஐ.சி.எஃப். பொது மேலாளர் எஸ்.மணி உள்ளிட்ட அதிகாரிகள்.
இலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com