வரலாற்றுச் சிறப்புமிக்க கீழடி ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாடினார். அதேபோல், மானாமதுரை தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டார் பேசினார்.