உணவே மருந்து

உடல் சூட்டினால் உண்டாகும் தலைவலி நீங்க இதை முயற்சித்துப் பாருங்கள்

கோவை பாலா

மண்டலம் - நிணநீர் மண்டலம்

காய் - பீர்க்கங்காய்

பஞ்சபூதம் - நீர்

மாதம் - ஐப்பசி

குணம் - உள்முகம்

சத்துக்கள் : நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன

தீர்வு : பீர்க்கங்காய் ஜீஸ். பீர்க்கங்காயை தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் மிளகு (2) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொண்டு வடிகட்டி அதனை அலுவலகத்திற்கோ, பள்ளிக்கோ, வேலை செய்யும் இடத்திற்கோ ஊற்றிக் கொண்டு சென்று ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் உடல் சூட்டினால் உண்டாகும் தலைவலி நீங்கும்.

வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன், வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT