ரவிசங்கர் பிரசாத்  உடல்நிலை சீராக உள்ளது: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உடல்நிலை தற்போது  சீராக உள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை  தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உடல்நிலை தற்போது  சீராக உள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை  தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில்  நுரையீரல் சம்பந்தமான சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பின்கீழ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது 
இதுகுறித்து இன்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கூறுகையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உடல்நிலை தற்போது  சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com