தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது: அமைச்சர் தங்கமணி உறுதி

DIN


திருவண்ணாமலை: தமிழக அரசு எந்த சூழலிலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக அரசின் கொள்கையே தனியார்மயம் கூடாது என்பதுதான். எனவே, தமிழக அரசு எந்த சூழலிலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என அமைச்சர் தங்கமணி உறுதியாக தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT