பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி புறப்பாடு

திருமலையில் நாகசதுர்த்தியை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்தார்.
பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி புறப்பாடு

திருமலையில் நாகசதுர்த்தியை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்தார்.
 திருமலையில் ஆண்டுதோறும் நாகசதுர்த்தி நாளன்று மாலையில் பெரிய சேஷ வாகனப் புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை நாகசதுர்த்தியை முன்னிட்டு மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதியில் வலம் வந்தார். இந்த நிகழ்வில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பெருமாளை வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com