செய்திகள்

கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயத்தில் துலா ஸ்நானம் கடை முழுக்கு தீர்த்தவாரி பெருவிழா

தினமணி

கும்பகோணம், ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலயத்தின் துலாஸ்நானம் - கடைமுழுக்கு தீர்த்தவாரி பெருவிழா இன்று காலை 12 மணிக்கு மேல், காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில்   நடைபெற்றது. 

இவ்விழாவினை முன்னிட்டு, ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதிப் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

- குடந்தை. ப.சரவணன் 9443171383

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT