திருவையாறுக்கு அருகேயுள்ள, ஸ்ரீ அன்னபூரணி சமேத - ஓதனவனேஸ்வர ஆலயத்தில் அருள்பாலிக்கும், ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பா ஸமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்திக்கு (23.9.2019, ஞாயிறு) புரட்டாசி - சதுர்தசி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
- கண்ணன் (திருசோற்றுத்துறை) 9943884377