செய்திகள்

திருமலையில் குடியரசு துணைத் தலைவர்

DIN


திருப்பதியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருமலைக்கு வந்தார்.
திருப்பதியில், மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், ரூ.100 கோடி செலவில், இந்திய சமையல் கலைக் கல்வி நிறுவனம் கட்டப்பட்டது. இதை, வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
அதன் பின், வெங்கய்ய நாயுடு திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அவருக்கு தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் ஆகியவற்றைச் செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலை ஏழுமலையானை தரிசிக்க உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT