சென்னை-1, தாதாமுத்தியப்பன் தெரு, ஆச்சாரப்பன் தெரு சந்திப்பில் உள்ள பெருநகர மாநகராட்சி கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டி பல மாதங்களாக பராமரிப்பின்றியும், பழுதடைந்தும் உள்ளது. மேலும், அந்தப் பெட்டியில் தபால் எடுக்கும் நேரம் எதுவும் காணப்படவில்லை. அதை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சரிசெய்து வைக்க அஞ்சல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஆர்.இரவீந்திரன், சென்னை-1.