சென்னை அடையாறு இந்திரா நகர் டிப்போவில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையத்தின் அருகில் இ-டாய்லெட் கழிப்பிட வசதி உள்ளது. இதை சரியாகப் பராமரிக்காமல் விட்டதால் பயனற்றதாய் கிடக்கிறது. அதை அதிகாரிகள் சரிசெய்து கொடுத்தால் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பயணிகள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.