மாநகராட்சியின் துரித நடவடிக்கை!

கடந்த 20.8.2018 அன்று தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் "கால்வாய் தூர்வாரப் படுமா?' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது.

கடந்த 20.8.2018 அன்று தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் "கால்வாய் தூர்வாரப் படுமா?' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, வில்லிவாக்கம் ஐசிஎப்-இல் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையின் இடதுபக்க கால்வாய் உடனடியாகத் தூர்வாரப்பட்டு, சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளும் அகற்றப்பட்டன.
 மக்களின் பிரச்னையை எதிரொலித்த தினமணி நாளிதழ் மற்றும் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மண்டலம் 8-இன் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டுகள்.
 -வழக்குரைஞர் எஸ். பழனி,
 அண்ணா நகர் கிழக்கு, சென்னை-102.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com