திருவான்மியூர் மருந்தீஸ்வரர் நகர் நுழைவு வாயிலில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகுகின்றனர். குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.