சைதாப்பேட்டை பகுதியில் உள்ளஅரசு மருத்துவமனையில் போதிய இடமிருந்தும் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைப் பிரிவுகள் இல்லை. இப்பிரிவுகளைக் கொண்டு வந்தால் எழும்பூர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் கூட்டம் கணிசமாகக் குறையும். சைதாப்பேட்டையில் போதுமான அளவுக்கு இடவசதி உண்டு. இதை சுகுதாரத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ல வேண்டும்.
உமா மகேஸ்வரன், சைதாப்பேட்டை.