சென்னை மாநகர சாலைகளின் ஓரங்களில் ஆங்காங்கே பயோ டாய்லெட்டுகள் உள்ளன. இவற்றில் பல பூட்டப்பட்டு பயனற்றுக் கிடக்கின்றன. பயன்பாட்டில் உள்ளவையும் முறையாக பராமரிக்கப்படாததால் அசுத்தமாக உள்ளதால், இந்த கழிப்பறைகளை பயன்படுத்தவே அறுவெறுப்பாக உள்ளது. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், சுத்தமாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரசி சண்முகசுந்தரம்,
புதுவண்ணாரப்பேட்டை.