தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 842

ஹரி கிருஷ்ணன்

முடிவான பொருளைப் பெற வேண்டும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகளும்; இரண்டு ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்று, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு  (கணக்கில் சேராத) வல்லொற்று, இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தந்தந்தன தத்தன தாத்தன                                               தனதான

என்பந்தவி னைத்தொடர் போக்கிவி                        சையமாகி

                இன்பந்தனை யுற்றும காப்ரிய                       மதுவாகி

அன்புந்திய பொற்கிணி பாற்கட                                    லமுதான

                அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத                  மருள்வாயே

முன்புந்திநி னைத்துரு வாற்சிறு                                 வடிவாகி

                முன்திந்தியெ னப்பர தாத்துட                        னடமாடித்

தம்பந்தம றத்தவ நோற்பவர்                                          குறைதீரச்

                சம்பந்தனெ னத்தமிழ் தேக்கிய                     பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT