ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், அந்த பதவிக்கான நியமனத்தை மேற்கொள்வதற்காக எகான் ஜென்டர்' நிறுவனத்தை ஐசிசி நியமித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதர அணிகளின் ஆட்டங்கள் துபை, அபுதாயில் நடைபெறும் நிலையில், இந்தியாவின் ஆட்டங்கள் துபையில் மட்டும் நடைபெறுவதற்கு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரில் காண உள்ளதாக பாகிஸ்தான் ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கேபிடன்ஸியை பொருத்த வரையில் 60 சதவீதம் களத்துக்கு வெளியேயும், 40 சதவீதம் களத்துக்கு உள்ளேயும் தயாராக வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆலோசனை வழங்கியுள்ளார்.