சென்னை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளது இந்திய கடலோர காவல்படை.
சென்னை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர், அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை முறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கச்சதீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்ததாகவும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி மிரட்டியதாக கரைதிரும்பியவர்கள் புகார் தெரிவித்துள்ளார்.