5 மாநில தேர்தல் முடிவுகளை யாருக்கும் பின்னடைவாக கருதவில்லை: கிரண்பேடி

5 மாநில தேர்தல் முடிவுகளை யாருக்கும் பின்னடைவாக கருதவில்லை என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகளை யாருக்கும் பின்னடைவாக கருதவில்லை: கிரண்பேடி

5 மாநில தேர்தல் முடிவுகளை யாருக்கும் பின்னடைவாக கருதவில்லை என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
5 மாநில தேர்தல் முடிவுகளை யாருக்கும் பின்னடைவாக கருதவில்லை, இது ஒரு ஜனநாயகத்தின் வெளிபாடு. 

இது ராகுல் மோடி இருவருக்கும் இடையே இருக்கும் போட்டியல்ல, மக்களின் தீர்ப்பு தான் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com