5 மாநில தேர்தல் முடிவுகளை யாருக்கும் பின்னடைவாக கருதவில்லை என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
5 மாநில தேர்தல் முடிவுகளை யாருக்கும் பின்னடைவாக கருதவில்லை, இது ஒரு ஜனநாயகத்தின் வெளிபாடு.
இது ராகுல் மோடி இருவருக்கும் இடையே இருக்கும் போட்டியல்ல, மக்களின் தீர்ப்பு தான் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள். இவ்வாறு அவர் கூறினார்.