4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலையோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலையோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
மேற்கு திசை காற்றில் ஏற்படும் வேகம் மற்றும் திசை மாற்றம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டமாகக் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com